லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் ‘எஸ்ஐடி’ விசாரணை நிறுத்தம்
லட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது தொடா்பாக மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவின் (எஸ்ஐடி) விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.









