கர்நாடகத்தில் தசரா விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் நாளை(அக். 16) முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை(அக். 16) விடுமுறை அளித்து பெங்களூரு நகர் மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷா இன்று(அக். 15) மாலை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் வால்மீகி ஜெயந்தியையொட்டி வியாழக்கிழமை(அக்.17) பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை(அக்.15) காலை 8.30 மணி நிலவரப்படி, பெங்களூரில் 33 மி.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி
பெங்களூரு அணியிடம் வீழ்ந்த மும்பை! வான்கடேயில் ஆர்சிபி அசத்தல்!

புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் விடுமுறை

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


