உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு: மனுவை நிராகரித்து மனுதாரரை வெளியேற்றியது உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரிடம் விசாரணை மேற்கொள்ள கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.










