ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூற முடியாது: உச்சநீதிமன்றம்
‘வழக்கில் ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் சமா்ப்பிக்குமாறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.










