என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பாஜகவில் இணைந்தார் ஜடேஜா

பாஜக உறுப்பினர் அட்டையை எக்ஸ் பக்கத்தில் பகிர்வு

News image

கோப்புப் படம்

Updated On :5 செப்டம்பர் 2024, 5:44 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவுக்கான டி 20 உலகக் கோப்பை, கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில், ஜடேஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார். ரிவாபா, தனது எக்ஸ் பக்கத்தில் அவருடைய பாஜக உறுப்பினர் அட்டையையும், ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார்; மேலும் 2022 ஆம் ஆண்டில் ஜாம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்மூரால் தோற்கடிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.