டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

பாஜகவில் இணைந்தார் ஜடேஜா

பாஜக உறுப்பினர் அட்டையை எக்ஸ் பக்கத்தில் பகிர்வு

News image

கோப்புப் படம்

Updated On :5 செப்டம்பர் 2024, 5:45 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவுக்கான டி 20 உலகக் கோப்பை, கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில், ஜடேஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார். ரிவாபா, தனது எக்ஸ் பக்கத்தில் அவருடைய பாஜக உறுப்பினர் அட்டையையும், ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார்; மேலும் 2022 ஆம் ஆண்டில் ஜாம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்மூரால் தோற்கடிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.