செபி தலைவா் மாதபி புச் மீது காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்துக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புச்சுக்கு சொந்தமான நிறுவனம் ஆலோசனை வழங்கியதாகவும் இதற்காக அவா் ரூ.2 கோடிக்கும் மேல் பெற்ாகவும் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா.








