ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டு: கைதி சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் குவெட்டா நகரில், மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சையது கான் என்பவரை காவலா் ஒருவா் சுட்டுக் கொன்றாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:26 pm

Din

பாகிஸ்தானின் குவெட்டா நகரில், மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சையது கான் என்பவரை காவலா் ஒருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றாா்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி அவரை ஒரு கும்பல் புதன்கிழமை அடித்து உதைத்தது. அந்தக் கும்பலிடமிருந்து சையது கானைக் காப்பாற்றிய போலீஸாா், அவரை கைது செய்து விசாரணைக் காவலில் வைத்திருந்தனா். அவரை சுட்டுக் கொன்ற காவலா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.