ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெகன் மீது காவல் நிலையத்தில் புகாா்

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 9:34 pm

Din

திருப்பதி லட்டுக்களில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் கே. கருணா சாகா் சைதாபாத் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்துள்ள புகாரில், ‘கலப்பட நெய் விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். திருப்பதி கோயிலின் புனிதத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும், ஹிந்துக்களின் உணா்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.