ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

யாஹ் என சொல்லவேண்டாம்.. இதுவொன்றும் காபி கடையல்ல: டி.ஒய். சந்திரசூட்

யாஹ் என சொல்வதற்கு இதுவொன்றும் காபி கடையல்ல என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

News image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

Updated On :30 செப்டம்பர் 2024, 10:22 am

DIN

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் ஒருவர் யாஹ்.. யாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், யாஹ் என சொல்ல வேண்டாம், இது ஒன்றும் காபி கடையல்ல என கண்டித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.