மதுபான கொள்கை வழக்கு விசாரணை: கேஜரிவாலின் கோரிக்கையை நிரகாரித்தாா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி!
மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய நிராகரித்துள்ளாா்.










