ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

இந்தியா வல்லரசாக சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வேண்டும்: நிதின் கட்கரி

வல்லரசாக வேண்டுமானால் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்: நிதின் கட்கரி

News image
- நிதின் கட்கரி
Updated On :14 ஏப்ரல் 2025, 2:17 pm

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்று(ஏப். 14) நடைபெற்ற ஹிந்து மத அமைப்பு சார் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டில் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, 5 பில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டுமானால், முதலில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை எழுப்ப வேண்டும்“ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.