மும்பை: மகாராஷ்டிரத்தில் இன்று(ஏப். 14) நடைபெற்ற ஹிந்து மத அமைப்பு சார் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நம் நாட்டில் முதலில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: “நமது தேசம் வளர்ச்சியடைந்ததொரு நாடாக மாற வேண்டுமானால்., நம் நாட்டை உலக குருவாக மாற்ற வேண்டுமாயின்., உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நமது நாட்டை மாற்ற வேண்டுமானால்., நமது பிரதமர் விருப்பப்படி, 5 பில்லியன் டாலர் பொருளாதாரமாக நமது நாடு மாற வேண்டுமானால், முதலில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை எழுப்ப வேண்டும்“ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சா் கட்கரி ஒப்புதல்!
இங்கிலாந்துக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்த இந்தியா!

திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



