தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

அலுவலகத்தில் பணியாற்றுபவரா நீங்கள்? ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வதில் புது வசதி!

அலுவலக பணியாளர்களுக்காக தனி மெனு: ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வதில் புது வசதி!

Published On :4 ஆகஸ்ட் 2025, 5:04 pm IST

அலுவலக பணியாளர்களுக்காக தனி மெனு வடிவமைக்கப்பட்டு உணவு ஆர்டர் செய்வதில் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ‘ஸ்விக்கி’.

ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில், வழக்கமாக ஒவ்வொரு உணவகமாக தேர்ந்தெடுத்து அதன்பின் அதிலிருக்கும் உணவு வகைகளைப் பார்த்து அதனை தேர்வு செய்வதற்கு பதிலாக கார்ப்பரேட் ஊழியர்களை மையப்படுத்திய இந்த சேவையால்

வெகு சீக்கிரமே ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துவிடலாம். நெடுநேரம் ஸ்விக்கியில் உணவு மெனுக்களைப் புரட்டிப் பார்த்து தேடும் பணி மிச்சமாகிறது. ’டெஸ்க் ஈட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதி முதல்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, புணே, தில்லி, கொல்கத்தா உள்பட 30 பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Swiggy has introduced a new feature called DeskEats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.