ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை: சாலையில் தூக்கி வீசிய கொடூரம்; ஹரியாணாவில் இருவா் கைது
ஹரியாணாவில் ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட திருமணமான 25 வயது பெண், சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









