கேரளம்: கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் நகரில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி விவேகமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றியுள்ளாா்.

தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தம்பதி.







