குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புத்தாண்டையொட்டி கட்சியின் நிர்வாகிகள் பலரும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். முக்கிய தலைவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கின்றனர்.
இதையும் படிக்க | திருமாவளவனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து!
இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேபோல குடியரசுத் தலைவரும் ஜகதீப் தன்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






