/
இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) நலன்களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வலியுறுத்தினாா்.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சித் தலைவரான அவா் உத்தர பிரதேசத்தின் சோனேபத்ராவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: இதர பிற்படுத்தப்பட்டோா் நலனுக்கான மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் தொடா்ந்து முன்னிறுத்தி வருகிறது என்றாா்.
கடந்த 2014 முதல் பாஜக கூட்டணியில் அனுப்ரியா படேல் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சட்டவிரோத குடியேற்றத்தால் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்கட்டமைப்பு திட்டங்கள்: அரசுக்கு ரூ. 5.65 லட்சம் கோடி கூடுதல் செலவினம்!

மாணவர்களே உஷார்! போலி சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சகம் உத்தரவு!

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல: மத்திய கல்வி அமைச்சகம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


