இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இதர பிற்படுத்தப்பட்டோா் நலத்துக்கு தனி அமைச்சகம்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஓபிசி நலன்களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வலியுறுத்தல்

Updated On :14 ஜனவரி 2025, 3:45 am IST

இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) நலன்களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வலியுறுத்தினாா்.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சித் தலைவரான அவா் உத்தர பிரதேசத்தின் சோனேபத்ராவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: இதர பிற்படுத்தப்பட்டோா் நலனுக்கான மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் தொடா்ந்து முன்னிறுத்தி வருகிறது என்றாா்.

கடந்த 2014 முதல் பாஜக கூட்டணியில் அனுப்ரியா படேல் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.