‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: இளைஞா்களுக்குப் பிரதமா் அழைப்பு
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம் மிக முக்கியமானது; இதில் இளைஞா்கள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும்

புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாம் நிறைவு விழாவில் சாகசம் நிகழ்த்திய மாணவா்கள்.









