ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறை உருண்டதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்யுவருகின்றது. இந்த நிலையில், பைஞ்ச்-கல்சைன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் கூரையின் மீது பெரிய பாறை உருண்டு விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
A student was killed while three others were injured when a landslide triggered by heavy rains hit a government school in Jammu and Kashmir's Poonch district on Monday, officials said.
இதையும் படிக்க: பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் முதலிடம்

ஞானியாா்குடியிருப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்சோவில் கைது

மன்னார்குடி அருகே கார் மோதியதில் 3 அரசுப் பள்ளி மாணவர்கள் பலி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



