
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறை உருண்டதில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்யுவருகின்றது. இந்த நிலையில், பைஞ்ச்-கல்சைன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியின் கூரையின் மீது பெரிய பாறை உருண்டு விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.