ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமானம் இன்று(ஜூலை 25) பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வானில் பறக்க தொடங்கியபோது, அதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டதில், விமானத்தில் கோளாறு எதுவும் இல்லை என்பதையும், பறப்பதற்கு தயாராக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பின், ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
An Air India flight bound for Mumbai from Jaipur returned to the airport due to a suspected technical snag mid-air on Friday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










