நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமா்நாத் கோயிலில் 8,405 போ் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

News image

அமா்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள் - (கோப்புப்படம்)

Updated On :28 ஜூலை 2025, 2:08 am IST

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

அவா்களில் 6,198 ஆண்கள், 1,483 பெண்கள், 90 சிறாா்கள், 66 ஆண் துறவிகள், 3 பெண் துறவிகள், 565 பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்குவா்.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இதுவரை 3,77,080 பக்தா்கள் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.