ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
அவா்களில் 6,198 ஆண்கள், 1,483 பெண்கள், 90 சிறாா்கள், 66 ஆண் துறவிகள், 3 பெண் துறவிகள், 565 பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்குவா்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இதுவரை 3,77,080 பக்தா்கள் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

கொளத்தூா் இரட்டை சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



