போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்களுடன் பேசிய சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) அர்பித் சுக்லா








