ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு நவம்பரில் பாவிஷ் அகமது ஏற்றுக்கொண்டபின், அந்நிறுவனத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர் நஷ்டத்தை சரிகெட்டும் பணியின் ஒருபகுதியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஓலா இறங்கியுள்ளது. இந்த நிலையில், சுமார் 4,000 பேர் பணிபுரியும் ஓலா நிறுவனத்திலிருந்து 25 சதவீதம் பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஆள்குறைப்பு நடவடிக்கை குறித்த தகவல் வெளியானதைத் ஓலா நிறுவனம் பங்குச் சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவாக நஷ்டத்தை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 52,000 கோடி இழப்பீடு! ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு! எதற்காக?

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு! கரூா் தனியாா் நிதி நிறுவனத்துக்கு ‘சீல்’

இந்த வார இறுதியில் நிறைவடையும் ஆடுகளம் தொடர்!

குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

நாடாளுமன்றம் வர தைரியமில்லாத உள்துறை அமைச்சர் ராகுல்காந்தி பேச்சு



