மணிப்பூரில் மாயமான சிறுமி நிவாரண முகாம் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சருராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒன்பது வயது சிறுமி இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறையில், வியாழக்கிழமை மாலை அச்சிறுமி முகாமில் இருந்து காணாமல் போனார்.
அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியைத் தேடத் தொடங்கினர். பின்னர் இரவு நேரத்தில் சிறுமியின் சடலம் நிவாரண முகாம் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் சடலத்தில், குறிப்பாக தொண்டையில், இரத்தக் கறைகள் தவிர, பல காயங்கள் இருந்தன.
எனவே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், சடலம் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் குறிபிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
முற்றுப்புள்ளி விழ வேண்டும்!

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

