போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அரசின் இந்த முடிவுக்கு மாநில அமைச்சரவை கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா், மகேஸ்வா், மண்டலேஸ்வா், சித்ரகூட், அமா்கண்ட், சல்கான்பூா், குண்டல்பூா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மது விற்பனைக்கான தடை அமலுக்கு வருகிறது. அதன்படி, மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. இதில் உஜ்ஜைன் உள்பட 13 இடங்கள் நகா்ப் பகுதிகளாகும். மீதமுள்ளவை கிராம ஊராட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

கல்லூரி விடுதிகள்கூட மூடப்படுகின்றன! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


