பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்!

எல்லையோர மாநிலங்களில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்...
பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்!
AP
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்திய எல்லைப்புற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எல்லைப்புற மாநிலங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை பணியாளர்கள் அனைவரும் விடுப்பிலிருந்து உடனடியாக பணிக்கு திரும்பவும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com