ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களில் அடுத்து தாக்குதல் நடத்தவிருப்பதால் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் இன்று(மார்ச் 14) வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதிகளில் அமெரிக்க படைகள் அமைந்துள்ள இடங்களிலும் ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களான ஜேபெல் அலி துறைமுகம், காலிஃபா துறைமுகம், ஃப்யூஜைரா துறைமுகம் ஆகியவற்றின் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற ஈரான் வலியுறுத்தியிருப்பதாக அந்நாட்டின் டஸ்நீம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளிலேயே அமெரிக்க ராணுவ படைகள் அமைந்திருப்பதால் அப்பகுதிகளே ஈரான் படைகளால் முக்கிய இலக்குகளாக அடுத்தகட்ட தாக்குதல்களுக்கான குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary
Iran’s News Agency has urged residents in the United Arab Emirates to immediately evacuate areas near major ports
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் படுகாயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உடனடியாக வெளியேறுக... அமெரிக்கா உத்தரவு!
மேற்கு ஆசிய போரால் விமானங்கள் ரத்து! துபையில் நூற்றுக்கணக்கான இந்தியா்கள் பரிதவிப்பு!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

