ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களில் அடுத்து தாக்குதல் நடத்தவிருப்பதால் துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற ஈரான் இன்று(மார்ச் 14) வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து வளைகுடா பகுதிகளில் அமெரிக்க படைகள் அமைந்துள்ள இடங்களிலும் ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமீரகத்தின் முக்கிய துறைமுகங்களான ஜேபெல் அலி துறைமுகம், காலிஃபா துறைமுகம், ஃப்யூஜைரா துறைமுகம் ஆகியவற்றின் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற ஈரான் வலியுறுத்தியிருப்பதாக அந்நாட்டின் டஸ்நீம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட பகுதிகளிலேயே அமெரிக்க ராணுவ படைகள் அமைந்திருப்பதால் அப்பகுதிகளே ஈரான் படைகளால் முக்கிய இலக்குகளாக அடுத்தகட்ட தாக்குதல்களுக்கான குறிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Iran’s News Agency has urged residents in the United Arab Emirates to immediately evacuate areas near major ports
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

