ஐடிஓ-வில் உள்ள பொதுப் பணித்துறை கட்டிடத்தில் வான்வழி தாக்குதல் சைரன் அமைப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலுக்கு மத்தியில் தில்லி ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டத்தில் வான்வழி தாக்குதல்

ஐடிஓ-வில் உள்ள பொதுப்பணித் துறை கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள சைரனை பாா்வையிட்ட பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.








