தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது: பிரதமா் மோடி
நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றியபோது பிரதமா் மோடி பேசியதாவது...

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை இரவு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.








