பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்
பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா்.

பாட்னா விமான நிலையத்தில் பிரதமா் மோடியை வரவேற்ற மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் நிதீஷ் குமாா்.








