முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஜெ.பி. நட்டாவின் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை தகவல்!

ஜெ. பி. நட்டா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பது தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:39 pm IST

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ. பி. நட்டா புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி,

ஆகஸ்ட் 13 அன்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஜெ.பி. நட்டாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நட்டாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அவர் ஓரிரு நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தகவல் தெரிவித்துள்ளது.

நட்டாவின் உடல்நலம் விரைவில் குணமடையத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Union Health and Family Welfare Minister JP Nadda underwent angioplasty at the All India Institute of Medical Sciences (AIIMS), New Delhi, on Monday and is currently stable, the hospital said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.