மும்பையில் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மும்பையில் இயக்குநரான ரோஹித் ஷெட்டியின் வீட்டின் வெளியே இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தாக்குதலுக்கான பொறுப்பை பிஷ்னோய் கும்பல் ஏற்றனர்.

பிடிஐ
மேலும், தங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அவர் இன்னும் எங்கள் எச்சரிக்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், துப்பாக்கி அவரது வீட்டிற்கு வெளியே அல்ல; அவரது படுக்கையறையில் அவரது மார்பில் சுடப்படும். பாபா சித்திக்கின் கொலையைவிட மோசமானதாக இருக்கும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
Summary
Lawrence Bishnoi gang claims responsibility for firing outside Rohit Shetty’s home
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




