2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.
இதில் அவர் பேசியதாவது,
அனைவருக்கும் வளர்ச்சி என்பதே அரசின் முக்கிய குறிக்கோள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்கிறோம். சீர்த்திருத்தங்களால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதுவரை 350 சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,
வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகள் முன்மொழியப்பட்டதாகக் கூறினார்.
7 எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அளவிடுதல்.
பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல்.
சாம்பியனான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல்
உள்கட்டமைப்பு உந்துதல்
நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்
நகரப் பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல் என வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 6 துறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



