எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொகைன் போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியாவில் 22 இந்தியா்கள் கைது

நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் தொடா்பாக 22 இந்தியா்கள் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் தொடா்பாக 22 இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: லகோஸ் நகரில் உள்ள அபாபா துறைமுகத்தில் அருணா ஹுல்யா என்ற சரக்குக் கப்பலில் இருந்து 31.5 கிலோ கொகைன் போதைப்பொருளை, அண்மையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். மாா்ஷல் தீவுகளில் இருந்து அந்தக் கப்பல் வந்த நிலையில், கப்பலின் மாஸ்டா் சா்மா சசி பூஷண், 21 மாலுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல போா்னோவில் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை கண்டுபிடித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா், 2 விநியோகஸ்தா்கள், பெருமளவிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.