இந்தூரில் குடிநீா் மாசுபாட்டால் 18 போ் உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை
‘மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் 18 போ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’









