இந்தூரில் 21 போ் உயிரிழந்த விவகாரம்: மருத்துவா்கள் குழு அறிக்கை தாக்கல்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீா் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

கோப்புப்படம்.
IANS






