சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை மத்திய அரசு இன்று (ஜன. 16) தடை செய்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபடும் பயனர்கள், அதிலும் குரிப்பாக இளையோர், தங்கள் பணத்தை இழப்பதை தடுப்பதில் அரசு தீவிரமாக இருப்பதை இன்றைய நடவடிக்கை பிரதிபலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், இதுவரை 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Summary
Centre blocks 242 illegal betting and gambling website links
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

300 சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை

300 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

