ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது: ஹரியாணா சிறப்புப் படையினா் அதிரடி
ரோஹித் கோதாரா-கோல்டி பிராா் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.










