டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இந்தியாவை விலக்கினால் அனைவருக்கும் பிரச்னை: அமெரிக்கா

இந்தியாவைப்போல பாகிஸ்தான் முதலீடு செய்வதில்லை என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பேச்சு

India - US

இந்தியா - அமெரிக்கா - சித்திரிப்புப் படம்

Published On :

அமெரிக்காவில் இந்தியாவைப்போல பாகிஸ்தான் முதலீடு செய்வதில்லை என காங்கிரஸ் உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கூறியுள்ளார்.

சர்வதேச ஆய்வுகள் மைய நிகழ்ச்சியில் அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினருமான ரிச் மெக்கார்மிக் பேசுகையில், "பாகிஸ்தானில் 30 கோடி மக்கள்தொகை உள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முதலீடுகளைக் கொண்டு வருவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யப்படுவது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் இந்தியா முதலீடுகளைக் கொண்டு வருகிறது.

திறமை முக்கியமானது. இந்தியா மிகப்பெரிய அளவிலான திறமைகளை வழங்கி வருகிறது. திறமையான நபர்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

எனவே, இந்தியா போன்ற ஒரு நாட்டைத் தள்ளினால், அது அமெரிக்காவுக்குத்தான் பெரிய சிக்கலில் முடியும். இந்தியாவை நண்பர்களாக ஏற்றுக்கொண்டால், அமெரிக்காவுக்கு அமைதியும் செழிப்பும் கிடைக்கும். நாம் அவர்களை அந்நியப்படுத்தினால், அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இழிபறியாகி வரும்நிலையில், இந்திய முதலீடு குறித்து மெக்கார்மிக் பேசியுள்ளார்.

Summary

India Brings Money To America, Not Pakistan: US Lawmaker Rich McCormick

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.