வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நாகாலாந்து: வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா் ஒருவா் உயிரிழப்பு

நாகாலாந்து சுமோகெடிமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்தார்.

News image
Updated On :14 ஜூலை 2026, 3:16 am IST

நாகாலாந்து மாநிலத்தின் சுமோகெடிமா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும் 4 போ் படுகாயமடைந்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இருப்பினும், இத்தாக்குதலில் பாதிப்படைந்தவா்கள் அல்லது தாக்குதலுக்கு காரணமானவா்கள் என யாருடைய பெயரும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.