FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ராமர் கோயில் நிதி முறைகேடு பக்தர்களைப் புண்படுத்தியுள்ளது: யோகி ஆதித்யநாத்

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image

யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:50 pm IST

அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு குற்றச்சாட்டு பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசினார். அதில், ”அயோத்தியில் நடைபெற்ற சம்பவம், எங்களைப் போன்ற அனைத்து ராமர் பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளது.

ராமர் கோயில் அறக்கட்டளை ஒரு சுதந்திரமான அமைப்பு. அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அறக்கட்டளை சார்பில் விசாரணைக்கு கோரிக்கை வைத்த நிலையில், மாநில அரசு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்தது. அவர்களின் அறிக்கை வெளியானவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவிய இருவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி அயோத்தியையும், ராமர் கோவிலையும், ஹிந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக சமாஜ்வாதி கட்சியினர் மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அரசியல்மயமாக்குகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Summary

Ram Temple fund irregularities have hurt the sentiments of devotees: Yogi Adityanath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.