புது தில்லி : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) தில்லி சென்ற நிலையில், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டதில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று தில்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
Summary
Edappadi Palaniswami meets Amit Shah in Delhi!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?

சசிகலாவுடன் கூட்டணியா? அமித் ஷாவுடன் ஆலோசித்தது என்ன? எடப்பாடி பழனிசாமி பதில்!

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தில்லியில் ஒரு மணி நேரம் ஆலோசனை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


