மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ ரூ. 497 கோடி நிவாரண திட்டம் - மத்திய அரசு அறிமுகம்
கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கான உதவ ரூ. 497 கோடி ஒதுக்கீட்டுடன் ‘ரிலீஃப் (ஏற்றுமதி சவால்களைக் களைய மீள்திறன் மற்றும் தளவாட உதவி)’ என்ற திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

கோப்புப் படம்








