ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

அஸ்ஸாம் சட்டப்பேரவை அன்று பொது விடுமுறை பற்றி..

News image

பொது விடுமுறை - dps

Updated On :24 மார்ச் 2026, 12:22 pm IST

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.

பொது நிர்வாகத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளரான எம். எஸ். மணிவண்ணன் வெளியிட்ட அறிவிப்பின்படி,

1881 ஆம் ஆண்டின் மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் இந்தப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 9 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,

அனைத்து தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கடைகள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நிறுவனங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

Summary

The Assam government declared a public holiday on April 9 as assembly polls are scheduled on that day, according to notifications.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.