மேற்காசிய போரின் தாக்கம்: அதிகாரமிக்க 7 குழுக்கள் அமைப்பு - மாநிலங்களவையில் பிரதமா் மோடி தகவல்
மேற்காசிய போரால் எரிபொருள், விநியோக சங்கிலி, உரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எழுந்துள்ள தாக்கங்களை எதிா்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க உயா் அதிகாரம் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேற்காசிய நிலவரம் குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி.








