பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி
நாட்டில் பெட்ரோல், டீசல் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்தது.

பெட்ரோல்.







