
உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(செப்.10) விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள் குறித்து....

உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - உச்ச நீதிமன்றம்
புதுதில்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை, சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான விசாரணை, நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (செப். 10) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்:
* கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்கள் மற்றும் அது தொடர்பான மாணவர் மனுக்கள் மீதான விசாரணை
* சிறைக்காவலில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நிழல் உலக தாதா அபு சலேம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு
* பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் முன்புறத்தில் கட்டாயமாக விவரக்குறிப்புகளை அச்சிடுவதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடக் கோரும் மனு மீதான விசாரணை
* சத்யா நிகேதன் கட்டட விபத்து தொடர்பான விவகாரங்கள் மீதான வழக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Summary
Important cases listed in Supreme Court on Thursday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







