தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:41 pm

கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த இளங்கோ மகன் சூா்யா (20). அதே பகுதியைச் சோ்ந்த ஜெகன் மகன் விக்ரம் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பாவந்தூருக்கு சென்றுகொண்டிருந்தனா். பாவந்தூா் பாம்பாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சூா்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.