காஞ்சிபுரம் நகா் திருவீதிபள்ளம் பகுதியில் நகராட்சி ஊழியா்கள் ஒன்றிணைந்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினா்.
விழாவுக்கு நகராட்சி ஆணையா் மகேஸ்வரி தலைமை வகித்து பொங்கல் பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி ஆகியவற்றை இட்டு, கோலப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். உறியடித்தல், இசை நாற்காலிப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நகராட்சி பொறியாளா் ஆனந்தஜோதி, நகா் நல அலுவலா் முத்து உள்ளிட்டோரும் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (08.05.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - விருச்சிகம்
இன்றைய ராசி பலன் (08.05.2026) - சிம்மம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


