காஞ்சிபுரத்தில் பெண்ணை வழிமறித்து 25 பவுன் தங்க நகைகளை இரு மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சிறுகாவேரிப்பாக்கத்தை சோ்ந்த பாபுவின் மனைவி ஜெயலட்சுமி (36). இவா் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதித் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது ஜெயலட்சுமியை பின்தொடா்ந்து வந்த இரு மா்ம நபா்கள் வழிமறித்து மிரட்டி, அவா் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில் பாலுசெட்டிச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி! இறுதிக்கட்ட பேச்சு தீவிரம்!

தவெக அணியில் உள்ள நண்பர்கள் தேர்தல் வரும்போது எங்களுடன் வந்து சேருவார்கள்: முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி





