நாகா்கோவில் அருகே காரில் குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈத்தாமொழி காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், காவலா்களுடன் வடக்கு சூரங்குடி சந்திப்பில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை, தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ, புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸாா் அந்த பொருள்களை கைப்பற்றி, காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஷேக்(33) , சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வர்த்தகப் பேச்சு! ஜூன் மாதம் இந்தியா வரும் அமெரிக்க குழு!

யார் இந்த பத்மா ஜெய்ஸ்வால்? ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கப்பட காரணம்?

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

வெளியானது சூர்யாவின் கருப்பு திரைப்படம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
விடியோக்கள்

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
